கட்சியின் பிளவுக்கு ரணிலின் சுயநல நடவடிக்கையே காரணமாகும்!
ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுக்கு ரணில் விக்ரமசிங்கவின் சுயநல நடவடிக்கையே காரணமாகும். அவரின் அரசியல் செயற்பாடுகள் எமது நாட்டுக்கு பொருத்தமில்லை என சிறிலங்கா சுதந்திர கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு காரணமாக அரசாங்கம் தேர்தலில் எதிர்பார்க்கும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பொதுத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெறுவது உறுதியான விடயம். ஜனாதிபதி தேர்தலில் அது ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றது. ஐக்கிய … Continue reading கட்சியின் பிளவுக்கு ரணிலின் சுயநல நடவடிக்கையே காரணமாகும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed